தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

21.8.18

சாலை.இளந்திரையன் - இன்று இவர்

'இன்று இவர்' பகுதியில் நாம் பார்க்க இருக்கும் ஆளுமை திரு.இளந்திரையன் அவர்களாகும்.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலைநயினார் பள்ளிவாசலில் பிறந்தார்.
பெற்றோர் : இராமையா-அன்னலட்சுமி.

தில்லிப் பல்கலைக் கழகத்தில தமிழ்த்துறைத் தலைவராக விளங்கினார்.
உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர்.

1991 இல் தமிழக அரசின் 'பாவேந்தர்' விருது பெற்றார்.
தமிழின் முன்னேற்றத்திற்கான படைப்புகளை வழங்கி எழுச்சியூட்டினார்.

No comments:

Post a Comment