அறுவை மருத்துவம் பற்றி அன்றைய தமிழிலக்கியங்கள் கூறியுள்ளன.
பெரியபுராணத்தில் , “கண்ணிடந்து அப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன்” என்னும் செய்தியின் வாயிலாக சிவபெருமானுக்குத் தனது கண்களை எடுத்து அப்பிய கண்ணப்பன் வரலாறும்,
“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் கம்பர் வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவர் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியால் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
இவையெல்லாம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பழந்தமிழனின் அறுவை மருத்துவம் குறித்த செய்திகளாகும்.
பெரியபுராணத்தில் , “கண்ணிடந்து அப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன்” என்னும் செய்தியின் வாயிலாக சிவபெருமானுக்குத் தனது கண்களை எடுத்து அப்பிய கண்ணப்பன் வரலாறும்,
“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் கம்பர் வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவர் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத் துறவியால் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
இவையெல்லாம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பழந்தமிழனின் அறுவை மருத்துவம் குறித்த செய்திகளாகும்.
No comments:
Post a Comment