தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

29.8.12

முப்பருவ முறை

முப்பருவத் தேர்வு முறை எப்படி இருக்கிறது?
     சமச்சீர் கல்வி முறையினை அடியொட்டி முப்பருவத்தேர்வு முறை தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதன் சாதக பாதகங்களை ஆராயப் புகுவோம்.

27.8.12

இடுகை இடுங்கள்!


இணைய தள இடுகைகள் எப்படி அமையலாம்?


 இணையம் இன்று உலகை மிகவும் சுருங்கச் செய்து விட்டது.  இணைய உலகம் தனி உலகம் என்று சிலர் மகிழ்ச்சிப் பொங்கக் கூறுவர்.  இம்மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும் இணையதளங்களின் பங்கு அளவிடற்கரியது.  இலாப நோக்கங்களின்றி எத்தனையோ தளங்கள் இலவயமாக

20.8.12

மு.வா வின் அன்னைக்கு

டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் ‘அன்னைக்கு’ என்கிற கடித உரைநடையின் முதல் பகுதி.
டாக்டர் மு.வரதராசனார்
அன்புள்ள அம்மா,
   
     விடுமுறையில் இரண்டு வாரம் வீட்டில் இருந்துவிட்டு வரலாம் என்று மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தேன்.  ஆனால் நீயும் அப்பாவும் எனக்கு இல்லாத கவலையை எல்லாம் ஏற்படுத்தி ஆயிரம் உபதேசம் செய்து திரும்பச் செய்திருக்கின்றீர்கள்.  இப்படி உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.  உங்கள் மேல் உள்ள அன்பாலும் நம்பிக்கையாலும் இவ்வாறு எழுதுகிறேன்;