தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

30.9.12

அவதாரத் திருப்பதிகள்

எம்பெருமானும் ஆழ்வார்களும் அவதாரம் செய்த திருப்பதிகள்:
திருக்கடல் மல்லை:
தலசயனப் பெருமாள் , பூதத்தாழ்வார்
திருக்குருகூர்:
ஆதிநாதப் பெருமாள்
நம்மாழ்வார்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ரங்கமன்னர்
பெரியாழ்வார்
ஆண்டாள்
திருக்கோளூர்:
வைத்தமாநிதிப்பெருமாள்
மதுரகவியாழ்வார்
திருவெஃகா :
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
பொய்கையாழ்வார்
உறையூர்:
அழகிய மணவாளப் பெருமாள்
திருப்பாணாழ்வார்

No comments:

Post a Comment