தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

13.10.12

முன்றாம் உலகப்போர்


நேற்று (12-10-12) புதுவை கம்பன் கலையரங்கில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘முன்றாம் உலகப்போர்’ கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

சப்தகிரி அறக்கட்டளை மற்றும் வெற்றித் தமிழர் பேரைவை இணைப்பாக இவ்விழாவினை நடத்தின.  கவிஞர் வைரமுத்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தொழில் புரட்சிக்கு வித்திட்டது கார்க்கியின் தாய்காவியம் , முழுமையான உண்மையான வேளாண்புரட்சிக்கு வித்திடப்போவதாக அமையப்பெற்றது தான் ‘முன்றாம் உலகப்போர்’ என்னும் காவியம்.
கவிப்பேரரசு வைரமுத்து

உழவர்களின் துன்ப நிலையைப் எடுத்துக்காட்டியிருக்கின்றாராம் கவிஞர் வைரமுத்து.

No comments:

Post a Comment