தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

16.10.12

காஞ்சி இராமசாமியார்

காஞ்சி இராமசாமியார்:
காஞ்சி இராமசாமியார்
                                             

தமிழ் நல்லுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் நல்லறிஞர்களை அறிந்துகொள்ள வேண்டியதைக் கடமைகளுள் ஒன்றெனக் கொளல் வேண்டும்.  

அவ்வகையில் இன்று நாம் அறிய இருக்கின்ற தமிழறிஞர் திரு.காஞ்சி இராமசாமியார் ஆவார்.  இவர் 1735 ஆம் ஆண்டு பிறந்தார்.  தமிழ் மீது அன்பு கொண்ட இவர் தமிழ் நூல்களைப் பதிப்பிக்க முயன்றார்.  தன்னால் இயன்றவரை தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

1817 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இணையத்தில் இவரைப் பற்றிய செய்தி கிடைப்பது அரிதாக உள்ளது.  இணையத்தில் கிடைக்காத செய்திகளே இல்லை என்று சொல்வர்.  ஆனால் காஞ்சி இராமசாமியாரைப் பற்றிய தேடலில் கிடைக்கக் கூடிய தகவல் மிகவும் குறைவே.  எனவே தான் அவரைப் பற்றிய பதிவினை பதித்துள்ளேன்.

இப்பதிவினைப் படிப்பவர்கள் காஞ்சி இராமசாமியாரைப் பற்றி மேலும் தெரிந்திருப்பின் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.


செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம் 1


செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம் - 2






No comments:

Post a Comment