தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

14.10.12

இலக்கியத்திற்காக

இலக்கியத்திற்கா நோபல் பரிசினை வென்றவர்கள்:
ஆல்பர்ட் நோபல் என்பவரின் அறக்கட்டளை வழங்கி வரும் நோபல் பரிசு தான் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.  இது இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, பொருளியில் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

செர்கே அரோழ்சி , டேவிட் ஜெ.வைண்லெண்ட் ஆகிய இருவர் 2012 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.

இராபர்ட் லேகோவிட்சு , பிரை கெ.கோபில்கா ஆகிய இருவர் 2012 ஆம் வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.

சான்.பி.குர்தோன், சின்யா யாமானாகா ஆகிய இருவரும் மருத்துவத்திற்கான( 2012 ஆம் ஆண்டு ) நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.
மேயான் என்பவர் 2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.















No comments:

Post a Comment